சுவிசேஷக் கதை ஏசு வரலாற்று மனிதரா? தெய்வீகமானவரா?

 சுவிசேஷக் கதை ஏசுவை,  அடையாளம் காட்ட இந்த ஊரைச் சேர்ந்த இவருடைய மகன் என்பவற்றைக் காண்போம்.


 #

 மத்தேயு சுவிசேஷ கதைப்படி 

லூக்கா சுவிசேஷ கதைப்படி

1

பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபின் மகன் யோசேப்பின் மகனாக ஏசு பிறந்தார் எனக் கதை

நாசரேத்தில்  வாழ்ந்த ஏலியின் மகன் யோசேப்பின் மகனாக ஏசு பிறந்தார் எனக் கதை  

2

யாக்கோபின் மகன் யோசேப்பு பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 வருடம் முன்பாவது பிறந்திருக்க வேண்டும்.  ஏரோது மரணம் பொமு4, எனில் ஏசு பிறந்தது பொமு6 அல்லது 7ல்

கிரேனியூ யூதேயாவை ஆளும் கவர்னராக இருக்கையில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது;  பொஆ6ம் ஆண்டு பஸ்கா பண்டிகை போது நடந்த பெரும் கலவரம் பின்பாக ரோம் கவர்னர் கீழே யூதேயா வந்த பின்பு பொஆ8ல் நடந்த சென்சஸ் போது இந்த நாசரேத் வாழ் ஏலிமகன் ஜோசப் மகனாக ஏசு பிறந்தாராம்

3

மு கோவிந்தசாமி

சைவர், வைணவர், வைதிகர் அல்லது 

  அரசன், ஆசான், ஆன்றோர் 

4

கா அப்பாத்துரை

அறவோர், நீத்தார்அந்தணர்

5

சி இலக்குவனார்                     

மாணவர், தொண்டர், அறிவர்

 - 

எந்த வருடம்  சுவிசேஷக் கதை ஏசு பிறந்தார்.

-

Comments