சுவிசேஷக் கதை ஏசு வரலாற்று மனிதரா? தெய்வீகமானவரா?
சுவிசேஷக் கதை ஏசுவை, அடையாளம் காட்ட இந்த ஊரைச் சேர்ந்த இவருடைய மகன் என்பவற்றைக் காண்போம்.
# |
மத்தேயு சுவிசேஷ கதைப்படி |
லூக்கா சுவிசேஷ கதைப்படி |
1 |
பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபின் மகன் யோசேப்பின் மகனாக ஏசு பிறந்தார் எனக் கதை |
நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் யோசேப்பின் மகனாக ஏசு பிறந்தார் எனக் கதை |
2 |
யாக்கோபின் மகன் யோசேப்பு பெரிய ஏரோது ராஜாவின் மரணத்திற்கு 2 வருடம் முன்பாவது பிறந்திருக்க வேண்டும். ஏரோது மரணம் பொமு4, எனில் ஏசு பிறந்தது பொமு6 அல்லது 7ல் |
கிரேனியூ யூதேயாவை ஆளும் கவர்னராக இருக்கையில் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது; பொஆ6ம் ஆண்டு பஸ்கா பண்டிகை போது நடந்த பெரும் கலவரம் பின்பாக ரோம் கவர்னர் கீழே யூதேயா வந்த பின்பு பொஆ8ல் நடந்த சென்சஸ் போது இந்த நாசரேத் வாழ் ஏலிமகன் ஜோசப் மகனாக ஏசு பிறந்தாராம் |
3 |
மு கோவிந்தசாமி |
சைவர், வைணவர், வைதிகர் அல்லது அரசன், ஆசான், ஆன்றோர் |
4 |
கா அப்பாத்துரை |
அறவோர், நீத்தார், அந்தணர் |
5 |
சி இலக்குவனார்
|
மாணவர், தொண்டர், அறிவர் |
-
-
எந்த வருடம் சுவிசேஷக் கதை ஏசு பிறந்தார்.
-
Comments
Post a Comment